Advertisement
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்; முதல்வர் விஜய் எடுத்த அடுத்த முடிவு

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி…

Read More
சேலத்தில் மேயர் VS துணை மேயர் இடையே நாற்காலிக்கு வெடித்த சண்டை உச்சகட்ட மோதல்

சேலம் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், மக்கள் பிரச்சனைகளை பேசும் களமாக மாறாமல், மேயர் மற்றும் துணை மேயர் இடையேயான இருக்கைப் போட்டியால் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போயுள்ளது.…

Read More
முதலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்துங்க”-அன்பில் மகேஷ்  ஓபன் சவால்

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்கள் முதலமைச்சர் விஜய்யை ‘வருங்காலப் பிரதமர் விஜய்’ என்று கொண்டாடி வருவது…

Read More
110ஆக உயர்த்தப்பட்ட திமுக மாவட்டங்கள்; மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியின் கட்டமைப்பில் மிகப்பெரிய அளவிலான அதிரடி மாற்றங்களையும் மறுசீரமைப்புகளையும் செய்வதற்கு திமுக தலைமை மிகத் தீவிரமான முடிவுகளை எடுத்து வருகிறது. தேர்தல் பின்னடைவைத்…

Read More
தோற்ற பிறகும் சொல்கிறேன்; கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்”-மனம் திறந்த மு.க.ஸ்டாலின்

தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும் மாற்றமடைந்துள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

Read More
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் மற்றும் பாலியல் வழக்கில் கைதான நபர் என மூன்று பேரை…

Read More
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு – பணியாளர்கள் 2 பேர் காயம் – நடந்தது என்ன? எப்படி?

வாரணாசி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பயணி ஒருவர் கொண்டு சென்ற துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். அசம்கரைச் சேர்ந்த அந்தப் பயணி, ஏர் இந்தியா…

Read More
மனைவியின் Whats app , instagram சாட் ” அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவருக்கும் , பவானி…

Read More
மாட்டு கோமியம்; அரசின் புதிய இயற்கை விவசாய திட்டம்

உத்திர பிரதேச மாநிலத்தில், ரசாயன உரங்களின் பயன்பாட்டைத் தவிர்த்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பசு கோமியத்தைக் கொள்முதல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதன்படி, விவசாயிகளிடம் இருந்து…

Read More
“டாஸ்மாக் மூடினாலும் கல்லா கட்டுறாங்க”-காலவரையின்றி கள்ளச்சந்தையில் மது விற்கும் அதிர்ச்சி

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் போலி மதுபான விற்பனைக்கு எதிராகக் காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும் மாநிலம் தழுவிய அளவில் கடுமையான வேட்டையை நடத்தி வருகின்றன. குறிப்பாக,…

Read More